மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

img

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

கும்பகோணம் அருகே நாலூர் கிராமம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த சிங்காரவேல் மகன் மோகன் (47) என்பவர் செம்மங்குடி மின் வாரியத்தில் தற்காலிக பணி யாளராக கடந்த ஐந்து வருடங்களாக பணியாற்றி வந்தார்.